மினுவாங்கொடையில் உள்ள ‘பிரன்டிக்ஸ்’ ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய கும்பத்தினர், இலங்கையின் எந்தப் பகுதியில் இருந்தாலும் வெளியே எங்கும் செல்லாமல், தற்போது உள்ள இடங்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments