Header Ads

Header ADS

புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் பிரதமரிடம் வழங்கிவைப்பு

 


மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் புதிய ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் இன்று பிரதமரிடம் வழங்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் ஆகியோருக்கு இடையிலான இச்சந்திப்பு விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின்போது நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

No comments

Powered by Blogger.