நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்களும் கிடைக்கின்ற பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்காத நிலையும் இருக்கின்ற நிலையில் இன்னும் உரியவர்கள் உடைய பொருளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்ல மனத்தோடு இவ்வாறு வீதியில் கிடந்து கண்டெடுத்த பணத் தொகையையும் வங்கி புத்தகத்தையும் உரியவரிடம் ஒப்படைத்த குறித்த அதிகாரிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.